ஜமாஅத் தொழுகை
பாகம்-12
إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئاً ومن أدرك الركعة فقد أدرك الصلاة
❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் தொழுகைக்கு வரும் நேரத்தில் நாங்கள் ஸூஜூதில் இருந்தால் நீங்களும் ஸூஜூது செய்யுங்கள் அந்த ரகாஅத்தை நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம். யார் ரகாஅத்தை(ருகூஹ்) அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.
கருத்துரைகள் (Comments)