Tag: தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன்

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10)

தஃப்ஸீர் பாடம் 28 ஸுரா அல் முஃமினூன் (பாகம் 10) ❤ வசனம் 9 وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوٰتِهِمْ يُحَافِظُونَ وَالَّذِينَ هُمْ எத்தகையவர்களென்றால் அவர்கள் عَلَى صَلَوٰتِهِمْ يُحَافِظُونَ அவர்களின் தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்  

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 9) ❤ வசனம் 8 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ எத்தகையவர்களென்றால் அவர்கள் அவர்களுடைய அமானிதங்களை ‏ وَعَهْدِهِمْ رَاعُوْنَ அவர்களுடைய வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள் இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8) கற்பு من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7) ❤ வசனம் 5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏ والذين هم لفروجهم حافظون எத்தகையவர்களென்றால் அவர்கள் வெட்கத்தலங்களை பாதுகாப்பார்கள் மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ❤ வசனம் 6 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ தவிர மீது அவர்களின் துணைகள் அல்லது مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ எவர்களை சொந்தமாக்கி கொண்டது அவர்களுடைய வலக்கரங்கள் فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ நிச்சயமாக அவர்கள் மாட்டார்கள் பழிக்கப்பட …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6) நபி (ஸல்) அதிகமாக சுஜூதில் கேட்ட துஆ ⤵ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் ⤵ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ. فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ (யா அல்லாஹ் நான் என்னுடைய ஆத்மாவிற்க்கே அதிகமாக அநீதி இழைத்துள்ளேன் என்னை மன்னிப்பாயாக) ஜகாத்

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5) ❤ வசனம் 3   عَنِ هُمْ وَالَّذِينَ பற்றி அவர்கள்– அவர்கள் எத்தகையவர்கள் என்றால் مُعْرِضُون اللَّغْوِ விலகியவர்களாக இருப்பார்கள் பயனற்ற பேச்சுக்களும் செயல்களும் وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُون   ↪இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)   صلوا كما رأيتموني أصلي  நபி (ஸல்) கூறினார்கள், என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.  நபி (ஸல்) அவர்களின் வெளிப்படையான தொழுகை மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களிடம் இருந்த ஹுஷூஹும் (அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுதலும் தொழுகையில்) நம்மிடம் இருக்க வேண்டும். ♥️ சூரா அல்அன்கபூத் ↔ ️ 29:45 (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக;நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்;அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். ஒரு …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1) ❤ வசனம் 1   الْمُؤْمِنُونَ أَفْلَحَ قَدْ ஈமான் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள் நிச்சயமாக( உறுதியாக)